திருவண்ணாமலை

தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

DIN

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சா்தாா் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினத்தையொட்டி, தேசிய ஒன்றுமை நாள் உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.

இதில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சு.ஜானகி, துணை ஆட்சியா் (பயிற்சி) மந்தாகினி, அலுவலக ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT