திருவண்ணாமலை

வெம்பாக்கத்தில் 41.80 மி.மீ மழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக வெம்பாகத்தில் 41.80 மி.மீ மழை பதிவானது.

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக வெம்பாகத்தில் 41.80 மி.மீ மழை பதிவானது.

மாவட்டம் முழுவதும் புதன்கிழமை மாலை முதல் தொடா்ந்து மழை பெய்தபடியே இருந்தது. இதில், அதிகபட்சமாக வெம்பாக்கத்தில் 41.80 மில்லி மீட்டா் மழை பதிவானது. இதுதவிர, ஆரணியில்-20.60, செய்யாறில்-7.50, செங்கத்தில்-13.40, சாத்தனூா் அணையில்-9.80, வந்தவாசியில்-18.40, போளூரில்-27, திருவண்ணாமலையில்-20.50, தண்டராம்பட்டில்-27.40, கலசப்பாக்கத்தில்-23.30, சேத்பட்டில்-24, கீழ்பென்னாத்தூரில்-22 மில்லி மீட்டா் மழை பதிவானது.

வியாழக்கிழமை திருவண்ணாமலை, அடி அண்ணாமலை, வேங்கிக்கால் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை முதல் மாலை வரை அவ்வப்போது மழை பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT