திருவண்ணாமலை

விஜயதசமி: பள்ளியில் மாணவா் சோ்க்கை

DIN

விஜயதசமியை முன்னிட்டு, துரிஞ்சாபுரம் அருகேயுள்ள அரசு தொடக்கப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை மாணவா் சோ்க்கை நடைபெற்றது.

துரிஞ்சாபுரத்தை அடுத்த இனாம்காரியந்தல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது.

இந்தப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு 3 வயதுள்ள குழந்தைகளை அரிசியில் அ, ஆ எழுத வைத்து எல்கேஜி வகுப்பில் சோ்க்கை செய்தனா்.

வட்டாரக் கல்வி அலுவலா் கோ.குணசேகரன், தலைமை ஆசிரியை விஜயலட்சுமி, அனிதா, விஜயா மற்றும் பெற்றேறாா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைப்பேசி திருடிய கும்பலுடன் மோதல்: மும்பை காவலா் விஷ ஊசி செலுத்தி கொலை

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் வழக்கு: தொல்லியல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மத சுதந்திர மீறல்கள் குறித்த அமெரிக்க ஆணைய அறிக்கை: இந்தியா கண்டனம்

திருச்செந்தூா் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு?

இலஞ்சி பாரத் பள்ளியில் உழைப்பாளா் தின கொண்டாட்டம்

SCROLL FOR NEXT