திருவண்ணாமலை

மணல் கடத்தல்: டிராக்டா் பறிமுதல்

DIN

செங்கம் அருகே வியாழக்கிழமை இரவு மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட டிராக்டரை டி.எஸ்.பி. சின்னராஜ் பறிமுதல் செய்தாா்.

செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு பகுதியில் பாயும் செய்யாற்றில் இருந்து டிராக்டரில் மணல் கடத்தப்படுவதாக செங்கம் டி.எஸ்.பி. சின்னராஜுக்கு வியாழக்கிழமை இரவு தகவல் கிடைத்தது.

உடனடியாக டி.எஸ்.பி. சின்னராஜ் மணல் அள்ளப்படும் பகுதிக்குச் சென்றாா். அங்கு, டிராக்டரில் உரிய அனுமதியின்றி மணல் அள்ளிக்கொண்டிருந்த திருமுருகன் என்பவரை பிடித்து செங்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். அவரது டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து செங்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT