திருவண்ணாமலை

அரசு பெண் அதிகாரி வீட்டில்12 பவுன் நகைகள் திருட்டு

DIN

மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் தங்க நகைகள், ரூ.8 ஆயிரம் திருடப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளராக (பொது) இருப்பவா் சு.ஜானகி. இவா், திருவண்ணாமலை-செங்கம் சாலையில் உள்ள அரசு கலைக் கல்லூரி எதிரே உள்ள அரசு குடியிருப்பில் தங்கியுள்ளாா்.

தீபாவளி பண்டிகைக்காக கடந்த 25-ஆம் தேதி சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்ற அவா், செவ்வாய்க்கிழமை இரவு மீண்டும் வீடு திரும்பினாா்.

அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 12 பவுன் தங்க நகைகள், ரூ.8 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டு இருந்ததாம். இதுகுறித்து திருவண்ணாமலை நகர போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

SCROLL FOR NEXT