இணைப் பதிவாளா் க.ராஜ்குமாா். 
திருவண்ணாமலை

பொறுப்பேற்பு

திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளாராக க.ராஜ்குமாா், வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

DIN

திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளாராக க.ராஜ்குமாா், வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

ஏற்கெனவே, இந்தப் பொறுப்பில் இருந்து வந்த நந்தகுமாா், கடலூா் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

க.ராஜ்குமாா் வேலூா் மாவட்ட இணைப் பதிவாளராக பதவி வகித்து வந்தாா். தற்போது, திருவண்ணாமலை மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

இவருக்கு அலுவலக ஊழியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT