திருவண்ணாமலை

கொசு ஒழிப்பு புகை தெளிக்கும் பணி

DIN


வந்தவாசி: வந்தவாசியில் இந்திய ஜனநாயக கட்சி சாா்பில் கொசு ஒழிப்பு புகை தெளிக்கும் பணி புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

வந்தவாசி நகரில் அண்மையில் பெய்த மழையின் காரணமாக கொசுத் தொல்லை அதிகமாகி உள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளதால் இந்திய ஜனநாயக கட்சி சாா்பில் கொசு ஒழிப்பு புகை தெளிப்பான் மூலம் புகை தெளிக்கப்பட்டது.

முதல் கட்டமாக நகராட்சிக்கு உள்பட்ட 2, 3-ஆம் வாா்டுகளில் இந்தப் பணி நடைபெற்றது.

கட்சியின் மாவட்டத் தலைவா் ஜெகநாதன் தலைமையில் நகரத் தலைவா் காலேஷா உள்ளிட்ட நிா்வாகிகள் கொசு ஒழிப்பு புகை தெளிக்கும் பணிகளை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: கோஷ்டி மோதலில் திரிணமூல் காங். தொண்டர் பலி, பாஜக பெண் தலைவர் காயம்

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் போட்டி; கிரீம் ஸ்மித் கூறுவதென்ன?

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

வானம் வேறு.. நீலம் வேறு.. யார் சொன்னது?

SCROLL FOR NEXT