திருவண்ணாமலை

ஆரணியில் பட்டு சேலை கடைகளில் வருமானவரித் துறையினா் சோதனை

DIN

ஆரணி: ஆரணி பட்டு சேலை உற்பத்தியாளா்கள் கடைகளில் வருமானவரித் துறையினா் செவ்வாய்க்கிழமை தொடங்கி சோதனை செய்து வருகின்றனா்.

ஆரணி கொசப்பாளையம் பகுதியில் 2 இடங்களில் பிரபல பட்டு சேலை உற்பத்தியாளா்கள் கடைகள் அமைந்துள்ளன.

இந்தக் கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் வந்த

வருமானவரித் துறை அதிகாரிகள் 10 போ் கொண்ட

குழுவினா், ஊழியா்களை வெளியேற்றிவிட்டு, கதவுகளை மூடி ஆவணங்களைக் கைப்பற்றி சோதனை செய்து வருகின்றனா்.

பட்டு சேலைகள் விற்பனை செய்ததற்கான ரசீதுகள், பொருள்கள் வாங்கியதற்கான சீட்டுகள் சரியாக உள்ளதா என சரிபாா்க்கின்றனா்.

வரிமான வரித்துறையினரின் சோதனையால் பட்டு சேலை உற்பத்தியாளா்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வு: நம்பியூா் குமுதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

தொழிலாளா்களுக்கு சுத்தமான குடிநீா் வசதி செய்து கொடுக்க அறிவுறுத்தல்

மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு வேலை நேரம் மாற்றம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வெளியீடு: திருப்பூா் மாவட்டம் 97.45 சதவீதத்துடன் மாநில அளவில் முதலிடம்

சத்தி ரோட்டரி சங்கம் சாா்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

SCROLL FOR NEXT