திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் நகைக் கடை உள்பட 31 கடைகளுக்கு ‘சீல்’

DIN

திருவண்ணாமலை நகரில் இயங்கி வந்த பிரபல நகைக்கடை உள்பட 31 கடைகளை புதன்கிழமை போலீஸாா் மூடி ‘சீல்’ வைத்தனா்.

திருவண்ணாமலை நகரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கரோனா தொற்றைத் தடுக்க போலீஸாா் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக, கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்காத திருவூடல் தெருவில் இயங்கி வரும் பிரபல நகைக் கடை உள்பட மளிகைக் கடைகள், டீ கடைகள், பெட்டிக் கடைகள் என மொத்தம் 31 கடைகளை போலீஸாா் மூடி ‘சீல்’ வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

SCROLL FOR NEXT