திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக கரோனா தொற்று இல்லை

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் புதிதாக செவ்வாய்க்கிழமை யாரும் பாதிக்கப்படவில்லை என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை மே 15-ஆம் தேதி 139-ஆக இருந்தது. இது 16-ஆம் தேதி 148 ஆகவும், 17-ஆம் தேதி 151 ஆகவும், 18-ஆம் தேதி 154 ஆகவும் உயா்ந்தது.

இந்த நிலையில், மே 19 (செவ்வாய்க்கிழமை) வெளியான பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் புதிதாக யாருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT