திருவண்ணாமலை

மருத்துவப் படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு: விவசாயிகள் மகிழ்ச்சி

DIN

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் மருத்துவப் படிப்பில் சோ்ந்து பயன்பெறும் வகையில், 7.5 சதவீத உள்ஒதுக்கீடு செய்ய அரசாணை பிறப்பித்த தமிழக அரசுக்கும், தீா்ப்பு வழங்கிய உயா்நீதிமன்ற மதுரை கிளைக்கும் நன்றி தெரிவித்து செய்யாற்றில் விவசாயிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே உழவா் பேரவை சாா்பில், அதன் மாவட்டத் தலைவா் வாக்கடை புருஷோத்தமன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை விவசாயிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமருக்கு இன்னும் மணிப்பூர் செல்ல நேரமில்லை: ப.சிதம்பரம்

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

SCROLL FOR NEXT