திருவண்ணாமலை

மதுக் கடைகளுக்கு நாளை விடுமுறை

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக் கடைகளுக்கும் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 2) விடுமுறை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவண்ணாமலை மாவட்டத்தில் காந்தி ஜயந்தியையொட்டி வெள்ளிக்கிழமை (அக்.2), தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து மதுக் கடைகள், மதுக்கூடங்கள், எப்எல்1, எப்எல்2, எப்எல்3, எப்எல்3ஏ, எப்எல்3ஏஏ, மற்றும் எப்எல்11 உரிமம் பெற்ற ஹோட்டல்களில் உள்ள மதுக்கூடங்கள் என அனைத்து மதுக் கடைகளிலும் விற்பனை நடைபெறாமல் மூடி வைக்கப்படும்.

உத்தரவை மீறி மது விற்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

SCROLL FOR NEXT