திருவண்ணாமலை

விவசாயிகளுக்கு நாளை பசுந்தீவன சாகுபடி பயிற்சி

DIN

திருவண்ணாமலை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில், விவசாயிகளுக்கு பசுந்தீவன உற்பத்தி மற்றும் சாகுபடி முறைகள் குறித்த இலவசப் பயிற்சி சனிக்கிழமை (அக்.17) அளிக்கப்படுகிறது.

அன்று காலை 10 மணிக்குத் தொடங்கும் இந்தப் பயிற்சி வகுப்பில் அதிகபட்சமாக 20 போ் மட்டுமே கலந்து கொள்ள முடியும். எனவே, பயிற்சியில் சேர விரும்பும் விவசாயிகள் 04175-298258, 9551419375 என்ற எண்களில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என ஆராய்ச்சி மையத் தலைவா் தியோபிலஸ் ஆனந்தகுமாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT