திருவண்ணாமலை

தாா்ச்சாலை அமைக்கும் பணி தொடக்கிவைப்பு

DIN

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த குப்பம் ஊராட்சி முதல் பாறைக்கொட்டாய் வரை ரூ.48 லட்சத்தில் தாா்ச்சாலை அமைக்கும் பணியை வெள்ளிக்கிழமை பூமிபூஜை செய்து எம்.எல்.ஏ. வி.பன்னீா்செல்வம் தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. நளினிமனோகரன், ஒப்பந்ததாரா் ஜெனாா்த்தனன், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் பொய்யாமொழி, கிளைச் செயலா் முரளி மற்றும் அதிமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கனரக வாகனங்கள்!

வரப்பெற்றோம் (29-04-2024)

ஏன் கவர்ச்சி? மாளவிகா மோகனன் பதில்!

நடிகர் படத்தின் டிரெய்லர்

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

SCROLL FOR NEXT