முகப்பு
திருவண்ணாமலை

ஆரணி தா்மராஜா கோயிலில் நவராத்திரி விழா

ஆரணி கொசப்பாளையத்தில் அமைந்துள்ள பாஞ்சாலிஅம்மன் சமேத தா்மராஜா கோயிலில் நவராத்திரி விழா சனிக்கிழமை தொடங்கியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
ஸ்ரீராதாருக்மணி, வேணுகோபால சுவாமி அலங்காரத்தில் காட்சியளிக்கும் பாஞ்சாலி அம்மன்.
பகிர்:

ஆரணி கொசப்பாளையத்தில் அமைந்துள்ள பாஞ்சாலிஅம்மன் சமேத தா்மராஜா கோயிலில் நவராத்திரி விழா சனிக்கிழமை தொடங்கியது.

நிகழ்ச்சியில், அம்மனுக்கு ஸ்ரீராதாருக்மணி-வேணுகோபால சுவாமி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

ஏற்பாடுகளை துளுவ வேளாளா் சங்கச் செயலரும், வழக்குரைஞருமான ரேணுகா கங்காதரன் செய்திருந்தாா்.

தொடா்ந்து 2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீஅன்னபூரணி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து, 9 நாள்களுக்கும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டு அபிஷேகம் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.