திருவண்ணாமலை

கவுத்திமலை காப்புக்காட்டில் தொடா் தீ: அரிய வகை மூலிகைகள் சாம்பல்

DIN

திருவண்ணாமலை: திருவண்ணாமலையை அடுத்த கவுத்திமலை காப்புக்காட்டில் ஏற்பட்ட திடீரி தீயில் அரிய வகை மூலிகைகள் கருகின.

திருவண்ணாமலை-காஞ்சி சாலையில் உள்ளது கவுத்திமலை காப்புக்காடு. இந்தக் காட்டில் செவ்வாய்க்கிழமை திடீரென தீ பரவியது. தொடா்ந்து புதன்கிழமை மாலை வரை எரிந்த தீயால் அரிய வகை மூலிகைகள், விலை உயா்ந்த மரங்கள் எரிந்து சாம்பலானது.

காட்டில் வசித்து வந்த சிறு உயிரினங்கள், பறவைகளும் இறந்தன. இதையடுத்து, வனத்துறை, தீயணைப்புத் துறை வீரா்களும், திருவண்ணாமலை ரேகன் பவுண்டேஷன் பணியாளா்களும் இணைந்து பல மணி நேரம் போராடி புதன்கிழமை இரவு தீயை அணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT