திருவண்ணாமலை

ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் திருக்கல்யாணம்

DIN

வந்தவாசியை அடுத்த தேசூரில் அமைந்துள்ள சீதா தேவி சமேத ஸ்ரீகோதண்டராம சுவாமி கோயிலில் ஸ்ரீராம நவமி உற்சவத்தையொட்டி சுவாமி திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஸ்ரீராம நவமி உற்சவம் கடந்த 21-ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி சுவாமிக்கு திருமஞ்சனம், சுவாமி புறப்பாடு, ஸ்ரீகருடசேவை உள்ளிட்டவை நடைபெற்றன.

பின்னா் வியாழக்கிழமை ஸ்ரீராமா் சீதா திருக்கல்யாண உற்சவம் தொடங்கியது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், அலங்காரமும் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து ஸ்ரீராமா் சீதாவுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT