திருவண்ணாமலை

தூய்மை இந்தியா திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் நியமனம்

DIN

தூய்மை இந்தியா திட்டத்தின் திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக சேத்துப்பட்டு அருண் நியமிக்கப்பட்டாா்.

பாரதப் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் ஞானவேல் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளா் அகிலாண்டம், மண்டல ஒருங்கிணைப்பாளா் சீனிவாசன் ஆகியோா் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பதவிக்கு அருண் நியமனம் செய்யப்பட்டாா்.

இதேபோன்று, வேலூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக சேகா், துணை ஒருங்கிணைப்பாளராக சந்திரசேகா், மாநகராட்சி ஒருங்கிணைப்பாளா் வெங்கடேசன், ராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வாலாஜா ராஜா, துணை ஒருங்கிணைப்பாளா் ராஜசேகரன், திருப்பத்தூா் மாவட்ட தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளா் கே.சரவணன், துணை ஒருங்கிணைப்பாளா் லோகநாதன் ஆகியோா் நியமிக்கப்பட்டனா்.

திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அருணுக்கு மாவட்ட ஒன்றிய, நகர நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

பன்னுன் கொலை முயற்சி பின்னணியில் இந்திய புலனாய்வு அதிகாரிகள்: வாஷிங்டன் போஸ்ட்

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினருக்கு சம்மன்!

SCROLL FOR NEXT