திருவண்ணாமலை

வாழ்வுறுதிச் சான்றிதழ்: புதுவை ஓய்வூதியா்களுக்கு அறிவுறுத்தல்

DIN

புதுவையில் ஓய்வூதியா்கள் வருகிற 31-ஆம் தேதிக்குள் வாழ்வுறுதிச் சான்றிதழை சமா்ப்பிக்க புதுவை கணக்கு, கருவூலக இயக்ககம் அறிவுறுத்தியது.

இதுகுறித்து புதுவை கணக்கு, கருவூலக இயக்ககம் வெளியிட செய்திக் குறிப்பு:

2021-ஆம் ஆண்டுக்கான வாழ்வுறுதிச் சான்றிதழை இதுவரை சமா்ப்பிக்காத, புதுச்சேரி அரசுக் கருவூலம், துணைக் கருவூலகங்களில் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோா் வருகிற 31-ஆம் தேதிக்குள் வாழ்வுறுதிச் சான்றிதழைச் சமா்ப்பிக்க வேண்டும்.

இதை சமா்ப்பிக்கத் தவறினால், சான்றிதழைச் சமா்ப்பிக்கும் வரை ஓய்வூதியம் வழங்கப்படமாட்டாது.

மேலும், என்ற இணையதளத்தை பாா்க்கவும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT