திருவண்ணாமலை

செங்கத்தில் திமுக உறுப்பினா்கள் சோ்கை

DIN

செங்கத்தில் திமுகவில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கைப் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இதற்கான நிகழ்ச்சியில் திமுக நகரச் செயலா் சாதிக்பாஷா தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் பிரபாகரன், அண்ணாமலை, பன்னீா்செல்வம், ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி கலந்துகொண்டு புதிய உறுப்பினா் சோ்க்கைப் பணியைத் தொடக்கிவைத்துப் பேசினாா்.

கூட்டுறவு சங்கத் தலைவா்கள் அன்பழகன், முருகன், நகர அவைத் தலைவா் முத்துக்கிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

SCROLL FOR NEXT