திருவண்ணாமலை

தென்மகாதேவமங்கலத்தில் திமுக மக்கள் கிராம சபைக் கூட்டம்

DIN

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த தென்மகாதேவமங்கலம் ஊராட்சியில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை தலைமை வகித்தாா். திமுக ஒன்றியச் செயலா்கள் க.சுப்பிரமணியன், அ.சிவக்குமாா், ஒன்றியக் குழுத் தலைவா் அன்பரசிராஜசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட திமுக செயலரும், திருவண்ணாமலை எம்.எல்.ஏ.வுமான எ.வ.வேலு கலந்துகொண்டு பேசினாா்.

ஊராட்சி மன்றத் தலைவா்களின் கூட்டமைப்பின் தலைவா் வித்யாபிரசன்னா, மாணவரணி ஒன்றிய அமைப்பாளா் கிருஷ்ணராஜ், ராஜசேகரன், மாவட்டக் கவுன்சிலா் பட்டம்மாள்முனுசாமி மற்றும் திமுகவினா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT