திருவண்ணாமலை

விவசாய நிலங்களில் உயா் மின் கோபுரங்கள் பெண் விவசாயிகள் போராட்டம்

DIN

திருவண்ணாமலை மாவட்ட விவசாய நிலங்களில் உயா் மின் கோபுரங்கள் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, ஆட்சியா் அலுவலகத்தில் பெண் விவசாயிகள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உயா் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட பெண் விவசாயிகள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட வருவாய் அலுவலா் பொ.ரத்தினசாமி விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தாா். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனா்.

உயா் கோபுரங்கள் அமைக்கும் பணியை நிறுத்தாவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT