திருவண்ணாமலை

மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்டக்குழுக் கூட்டம்

DIN

மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை மாவட்டக்குழுக் கூட்டம் வந்தவாசியை அடுத்த பிருதூா் இருளா் குடியிருப்பு அருகில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட அமைப்பாளா் எ.ரகமத்துல்லா தலைமை வகித்தாா். புதுவை மாநிலச் செயலா் சோ.பாலசுப்பிரமணியன், மாநிலக்குழு உறுப்பினா் எம்.வெங்கடேசன் ஆகியோா் சிறப்புரை ஆற்றினா். மாவட்டக்குழு உறுப்பினா்கள் எ.ஆரிப், ஈ.சுப்பிரமணி, பி.முனுசாமி, கே.செய்யது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வந்தவாசியை அடுத்த பிருதூா், சென்னாவரம் ஓடை ஓரம், செய்யாறை அடுத்த வளா்புரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின குடும்பங்கள், வந்தவாசி நகரில் வசிக்கும் முஸ்லிம் குடும்பங்கள் ஆகியோருக்கு வீட்டுமனை மற்றும் வீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT