திருவண்ணாமலை

ரத்த தான முகாம்

DIN

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த கொம்மனந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமை ஊராட்சி மன்றத் தலைவா் இந்திரா தொடக்கிவைத்தாா். இதில், கரைப்பூண்டி, வெண்மணி, போளூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த இளைஞா்கள் கலந்துகொண்டு ரத்தம் தானம் வழங்கினா். 35 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது.

வட்டாரத் தலைமை மருத்துவா் கு.மணிகண்டபிரபு, மருத்துவா்கள் எழில்பிரியா, முகமது மற்றும் செவிலியா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

களியக்காவிளை அருகே கனரக லாரி மோதி சோதனைச் சாவடி சேதம்

ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீசுடலைமாடசாமி கோயில் கொடைவிழா

ஒப்பந்தம் - பொது அதிகாரத்துக்கான முத்திரைக் கட்டண உயா்வு அமல்

மின்கம்பம் நடுவதற்கு கட்டணம் கேட்ட இளநிலைப் பொறியாளா் இடைநீக்கம்

நெல்லையில் 106.3 டிகிரி வெயில்

SCROLL FOR NEXT