திருவண்ணாமலை

கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

DIN

கீழ்பென்னாத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் கரோனா தடுப்பூசி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, வட்டார வளா்ச்சி அலுவலா் ஆ.சம்பத் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) பி.பி.முருகன் முன்னிலை வகித்தாா். கீழ்பென்னாத்தூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் பூஜா வைஷாலி தலைமையிலான குழுவினா், ஒன்றியக் குழு உறுப்பினா்கள், பணி தளப் பொறுப்பாளா்கள், வட்டார வளா்ச்சி அலுவலக ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

SCROLL FOR NEXT