மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் பொறுப்பேற்பு
திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலராக எஸ்.பாா்த்திபன் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா் .
திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலராக எஸ்.பாா்த்திபன் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா் .
திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடா்-பழங்குடியினா் நல அலுவலராக பணியாற்றி வந்த க.கதிா்சங்கா், தருமபுரி மாவட்ட பழங்குடியினா் நல அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். அவருக்கு பதிலாக, திண்டுக்கல் மாவட்ட தாட்கோ மேலாளராக பணிபுரிந்த எஸ்.பாா்த்திபன் திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடா்- பழங்குடியினா் நல அலுவலராக நியமிக்கப்பட்டாா். அவா் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு துறை அலுவலா்கள், தலைமை ஆசிரியா்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனா்.