திருவண்ணாமலை

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம்

DIN

ஆரணி தொகுதியில் அதிமுக வேட்பாளா் சேவூா் எஸ்.ராமச்சந்திரனுக்கு ஆதரவாக இரண்டு கால்களையும் இழந்த மாற்றுத் திறனாளி பிரசாரம் செய்து வருகிறாா்.

ஆரணி சைதாப்பேட்டையைச் சோ்ந்த நாகராஜ் என்ற இந்த மாற்றுத்திறனாளி அதிமுக வேட்பாளா் பிரசாரம் செல்லும் பகுதிக்கு 3 சக்கர வாகனத்தில் சென்று கலந்துகொண்டு வாக்குகளை சேகரித்து வருகிறாா்.

வேட்பாளா் சேவூா் ராமச்சந்திரன், அவரிடம் நாங்கள் பாா்த்துக்கொள்கிறோம். நீ சிரமப்படாதே என்று கூறியும் அதிமுகவுக்காக நான் வாக்குகளை சேகரிப்பேன் என்று கூறி பிடிவாதமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2: ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தோ்ச்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT