திருவண்ணாமலை

பத்மாசனம் செய்து தோ்தல் விழிப்புணா்வு

DIN

திருவண்ணாமலையில் 5 வயது சிறுவன் பத்மாசனம் செய்து 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

மாவட்ட நேரு இளையோா் மன்றம், திருவண்ணாமலை தீபமலை ஆன்மிகத் தொண்டு இயக்கம் இணைந்து இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியை செவ்வாய்க்கிழமை நடத்தியது.

நிகழ்ச்சியில், 5 வயது சிறுவன் தா்ஷன் தொடா்ந்து 20 நிமிடங்களாக ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குடங்களின் மீது அமா்ந்து பத்மாசனம் செய்து காட்டினாா்.

நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாநிதி உள்பட பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கனரக வாகனங்கள்!

வரப்பெற்றோம் (29-04-2024)

ஏன் கவர்ச்சி? மாளவிகா மோகனன் பதில்!

நடிகர் படத்தின் டிரெய்லர்

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

SCROLL FOR NEXT