திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூரில் 3 போலீஸாருக்கு கரோனா

DIN

கீழ்பென்னாத்தூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா், 2 காவலா்கள் என 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதியானது.

கீழ்பென்னாத்தூா் காவல் நிலையம் அருகில் காவலா்களுக்கான குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்பில் ஒரு உதவி ஆய்வாளா், 2 காவலா்கள் என 3 போ் கரோனா தொற்று இருக்குமோ என்ற அச்சத்தில் தனிமையில் இருந்தனா். இந்த நிலையில், வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் 3 பேருக்குமே தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, 3 பேரும் இதே குடியிருப்பில் தனிமைப்படுத்தப்பட்டனா். காவலா் குடியிருப்புப் பகுதி முழுவதையும் பேரூராட்சி ஊழியா்கள் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT