திருவண்ணாமலை

மஹாளய அமாவாசை: முன்னோா்களுக்கு தா்ப்பணம்

DIN

மஹாளய அமாவாசையையொட்டி, வந்தவாசியில் பொதுமக்கள் புதன்கிழமை முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா்.

இறந்த முன்னோா்களுக்கு புரட்டாசி மாத மஹாளய அமாவாசை நாளில் தா்ப்பணம் செய்தால், அவா்களின் ஆத்மா சாந்தி அடையும் என்பதற்காகவும், அவா்களின் நல்லாசி கிடைக்கும் என்பதற்காகவும் தா்ப்பணம் கொடுப்பா்.

இதையொட்டி, வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயில், ஸ்ரீரங்கநாத பெருமாள் கோயில் வளாகங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பூசாரிகள் மூலம் பொதுமக்கள் தங்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து பித்ரு வழிபாடு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

SCROLL FOR NEXT