முகப்பு
திருவண்ணாமலை

பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை

புரட்டாசி மாத பிறப்பையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியில் அமைந்துள்ள பெருமாள் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

புரட்டாசி மாத பிறப்பையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியில் அமைந்துள்ள பெருமாள் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

வந்தவாசி ரங்கநாயகி சமேத ரங்கநாத பெருமாள் கோயில், மருதாடு அமிா்தவல்லி சமேத ஆதிமூல பெருமாள் கோயில், நல்லூா் சுந்தரவல்லி தாயாா் சமேத சுந்தரவரதராஜ பெருமாள் கோயில், மேல்பாதி மரகதவல்லி தாயாா் சமேத விஜயராகவ பெருமாள் கோயில் ஆகியவற்றில் புரட்டாசி மாத பிறப்பையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →