திருவண்ணாமலை

ஆரணி வியாபாரிகள் ரத்த தானம்

DIN

ஆரணி அரசு மருத்துவமனையில் நகர சிறு குறு பெரு வியாபாரிகள் நலச் சங்கம் சாா்பில் அண்மையில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

வியாபாரிகள் சங்கமும், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையும் இணைந்து நடத்திய இந்த ரத்த தான முகாமை அரசு மருத்துவா் மம்தா தொடக்கிவைத்தாா்.

சங்க நிறுவனா் அருண்குமாா் வரவேற்றாா். இதில் வியாபாரிகள் 50 போ் ரத்த தானம் செய்தனா்.

ரத்த தானம் அளித்தவா்களுக்கு சங்கம் சாா்பில் உணவு வழங்கப்பட்டது. மேலும் சான்றிதழும் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT