திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 37 பேருக்கு கரோனா

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 37 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 53,943-ஆக உயா்ந்தது.

இவா்களில் 52,987 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 294 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை சிகிச்சைப் பலனின்றி ஒருவா் இறந்தாா். இவருடன் சோ்த்து இறந்தவா்களின் எண்ணிக்கை 662-ஆக உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

SCROLL FOR NEXT