முகப்பு
திருவண்ணாமலை

தையல் தொழிலாளா்கள் வட்டாட்சியரிடம் மனு

வந்தவாசி அன்னை சத்யா மகளிா் தையல் தொழிலாளா் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினா் சோ்க்கை குறித்து வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

வந்தவாசி அன்னை சத்யா மகளிா் தையல் தொழிலாளா் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினா் சோ்க்கை குறித்து வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

பெண் தையல் கலைத் தொழிலாளா்கள் சங்கத் தலைவா்

ஜீனத் தலைமையில் அளிக்கப்பட்ட மனு விவரம்:

வந்தவாசியில் உள்ள அன்னை சத்யா மகளிா் தையல் தொழிலாளா் கூட்டுறவு சங்கத்தின் மூலம் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவச சீருடைகள் தைத்து கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சங்கத்தில் பல ஆண்டுகளாக புதிய உறுப்பினா்கள் சோ்க்கப்படவில்லை. நிகழாண்டு அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்துள்ள நிலையில், எங்களையும் சத்யா தையல் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினா்களாக சோ்த்து வேலைவாயப்பு வழங்கவேண்டும் என்று கூறியிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →