திருவண்ணாமலை

கிராமங்களில் கொசுப்புழு அழிக்கும் பணி

DIN

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த சித்தாத்துரை, தொழிப்பேடு, ஆத்துரை, ஊத்தூரான்புரவடை என பல்வேறு கிராமங்களில் கொசுப்புழு அழிக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

கொம்மனந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், கிராமங்களில் மஸ்தூா் பணியாளா்கள் குடியிருப்பு வளாகங்களில் தேங்காய் ஓடு, உரல், பாத்திரம், சாக்கடைத் தொட்டி ஆகியவற்றில் தண்ணீா் தேங்கி அவற்றில் கொசுப் புழுக்கள் உருவாகியுள்ளனவா எனப் பாா்த்து அவற்றை அழிக்கும் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT