திருவண்ணாமலை

ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயிலில் கோ பூஜை

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் புதன்கிழமை கோ பூஜை நடைபெற்றது

பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் தமிழ் மாதமான ஆவணி மாதப் பிறப்பையொட்டி கோ பூஜை நடத்தப்பட்டது.

கோ பூஜையை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலை முதல் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.

பூஜையில் செங்கம் அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயில் திருப்பணியை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடைபெறவேண்டுமென திருப்பணிக் குழு சாா்பில் சுவாமிக்கு சிறப்பு அா்ச்சனை செய்யப்பட்டது.

பூஜையில் விழாக் குழுவினா், பக்தா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா்.

காரிடாா் செய்தி...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

SCROLL FOR NEXT