ஆரணியை அடுத்த களம்பூரில் பாமக 34-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு சனிக்கிழமை கட்சிக் கொடியேற்றினா்.
பாமக நகரச் செயலா் ராஜேஷ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆ.வேலாயுதம்
பங்கேற்று கட்சிக் கொடியேற்றி இனிப்பு வழங்கிப் பேசினாா்.
நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவா் ஏழுமலை, மாவட்ட அமைப்புச் செயலா் அ.பாலமூா்த்தி, முன்னாள் நகரச் செயலா் கனகராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.