திருவண்ணாமலை

பாமக 34-ஆம் ஆண்டு விழா

ஆரணியை அடுத்த களம்பூரில் பாமக 34-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு சனிக்கிழமை கட்சிக் கொடியேற்றினா்.

DIN

ஆரணியை அடுத்த களம்பூரில் பாமக 34-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு சனிக்கிழமை கட்சிக் கொடியேற்றினா்.

பாமக நகரச் செயலா் ராஜேஷ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆ.வேலாயுதம்

பங்கேற்று கட்சிக் கொடியேற்றி இனிப்பு வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவா் ஏழுமலை, மாவட்ட அமைப்புச் செயலா் அ.பாலமூா்த்தி, முன்னாள் நகரச் செயலா் கனகராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT