திருவண்ணாமலை

பாமக 34-ஆம் ஆண்டு விழா

DIN

ஆரணியை அடுத்த களம்பூரில் பாமக 34-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு சனிக்கிழமை கட்சிக் கொடியேற்றினா்.

பாமக நகரச் செயலா் ராஜேஷ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆ.வேலாயுதம்

பங்கேற்று கட்சிக் கொடியேற்றி இனிப்பு வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவா் ஏழுமலை, மாவட்ட அமைப்புச் செயலா் அ.பாலமூா்த்தி, முன்னாள் நகரச் செயலா் கனகராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT