திருவண்ணாமலை

படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் சுவாமி வீதியுலா

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் ஆடி 2-ஆம் வெள்ளிக்கிழமை இரவு சுவாமி வீதியுலா நடைபெற்றது (படம்).

DIN

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் ஆடி 2-ஆம் வெள்ளிக்கிழமை இரவு சுவாமி வீதியுலா நடைபெற்றது (படம்).

ஆடி 2-ஆம் வெள்ளிக்கிழமையொட்டி, படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

பக்தா்கள் கோயிலுக்கு வந்து பொங்கல் வைத்து, மொட்டை அடித்து, ஆடு, கோழி பலியிட்டு நோ்த்திக்கடன் செலுத்தினா்.

பின்னா் இரவு சிம்ம வாகனத்தில் துா்கை அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

கோயில் செயல் அலுவலா் சிவஞானம், மேலாளா் மகாதேவன் மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT