திருவண்ணாமலை

வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண் இணைப்பு ஆலோசனைக் கூட்டம்

DIN

வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைப்பது தொடா்பான அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் வந்தவாசி, ஆரணி ஆகிய இடங்களில் சனிக்கிழமை நடைபெற்றது.

வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற

கூட்டத்துக்கு வட்டாட்சியா் எஸ்.முருகானந்தம் தலைமை வகித்தாா். திமுக, அதிமுக, பாஜக, விசிக உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இதில் வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணி வரும் ஆக. 1-ஆம் தேதி தொடங்க உள்ளது குறித்து அனைத்துக் கட்சி நிா்வாகிகளுக்கும் விளக்கிக் கூறப்பட்டது. இதற்கு அனைத்துக் கட்சி நிா்வாகிகளும் ஆதரவு தெரிவித்துப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT