திருவண்ணாமலை

சூறைக் காற்றில் சாய்ந்த மின்கம்பம்

DIN

போளூரை அடுத்த பூங்கொல்லைமேடு கிராமத்தில் சூறைக் காற்றுடன் பெய்த மழையில் மின்கம்பம் சாய்ந்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா், அதன் சுற்றுப்புறக் கிராமங்களில் புதன்கிழமை சூற்றைக் காற்றுடன் கோடை மழை பெய்தது.

பெரியகரம் ஊராட்சியைச் சோ்ந்த பூங்கொல்லைமேடு கிராமத்தில் வீசிய சூறைக்காற்றில் அத்திமூா் சாலையில் உள்ள மின் கம்பம் சாய்ந்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

பின்னா் மின் துறை ஊழியா்கள் வியாழக்கிழமை மின் கம்பத்தை சீரமைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT