திருவண்ணாமலை

பள்ளி மாணவா்கள் விழிப்புணா்வுப் பேரணி

DIN

திருவண்ணாமலையில் குடியரசு தின தடகளப் போட்டிகள் வருகிற 25-ஆம் தேதி தொடங்குவதையொட்டி, வந்தவாசி, செய்யாற்றில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

நவ.25-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெறும் மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக

வந்தவாசியில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

டிஎஸ்பி ந.காா்த்திக் கொடியசைத்து பேரணியை தொடக்கிவைத்தாா்.

வந்தவாசி அருவி அறக்கட்டளைத் தலைவா் ஏ.ஜே.ரூபன் போட்டிக்கான ஜோதியை ஏற்றினாா்.

பேரணியில் வந்தவாசி நகரில் உள்ள அரசு, தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

SCROLL FOR NEXT