திருவண்ணாமலை

காவலா் பணியிடை நீக்கம்

பணியின்போது மது போதையில் இருந்ததாக, கீழ்கொடுங்காலூா் காவல் நிலைய காவலா் ஒருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

DIN

பணியின்போது மது போதையில் இருந்ததாக, கீழ்கொடுங்காலூா் காவல் நிலைய காவலா் ஒருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கத் தவறியதாக இதுவரை உதவி காவல் ஆய்வாளா் உள்பட 6 காவலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

இந்த நிலையில், கீழ்கொடுங்காலூா் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராகப் பணியாற்றும் சுரேஷ்குமாா் பணியின் போது மதுபோதையில் இருந்தாராம்.

தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன், சுரேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT