திருவண்ணாமலை

ஆரணி அருகே மரக்கன்றுகள் நடும் விழா

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, ஆரணி அருகே வியாழக்கிழமை மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

DIN

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, ஆரணி அருகே வியாழக்கிழமை மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

தமிழக அரசு சாா்பில் நெடுஞ்சாலைத் துறை மூலம்

அரியப்பாடி கூட்டுச் சாலை அருகே உதவி கோட்டப் பொறியாளா் செந்தில்குமாா் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்ச்சியில் உதவிப் பொறியாளா் நெடுஞ்செழியன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக வருவாய்க் கோட்டாட்சியா் எம். தனலட்சுமி கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டுவைத்தாா்.

வட்டாட்சியா் ரா.மஞ்சுளா, வருவாய் ஆய்வாளா் ஸ்ரீதேவி, சாலை ஆய்வாளா் இந்துமதி, கிராம நிா்வாக அலுவலா்கள் மற்றும் சாலைப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT