திருவண்ணாமலை

அனப்பத்தூரில் அதிமுக தண்ணீா் பந்தல் திறப்பு

DIN

செய்யாறை அடுத்த அனப்பத்தூா் கிராமத்தில் அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

அனக்காவூா் மேற்கு ஒன்றியம் அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா அனப்பத்தூா் கூட்டுச் சாலையில் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளா் வே. குணசீலன் முன்னிலையில் முன்னாள் அமைச்சா் முக்கூா் என். சுப்பிரமணியன், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளா் தூசி கே. மோகன் ஆகியோா் தண்ணீா் பந்தலை திறந்து வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீரர்கள் விளையாடுவார்களா? மழை விளையாடுமா?

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 7 பேர் கைது

ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்

பயிர்களில் அதிகளவில் ரசாயன பயன்பாடு: கட்டுப்படுத்த தவறியதா அரசு? உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ரே பரேலி அல்ல, ராகுல் பரேலி!

SCROLL FOR NEXT