திருவண்ணாமலை

ஏரி மண் கடத்தல்: டிராக்டா் பறிமுதல்

DIN

ஆரணியை அடுத்த 12-புத்தூா் கிராமத்தில் ஏரி மண் கடத்திச் சென்ற டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸாா், அதன் உரிமையாளரை கைது செய்தனா்.

12 -புத்தூா் கிராமத்தில் ஆரணி வட்டாட்சியா் ரா.மஞ்சுளா தலைமையிலான அலுவலா்கள்

புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, டிராக்டரில் ஏரி மண் கடத்திச் செல்வது தெரிய வந்தது. இதையடுத்து, டிராக்டரை பறிமுதல் செய்த அலுவலா்கள், அதை ஓட்டி வந்தவரும், உரிமையாளருமான சேகா் (57) என்பவரை ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து சேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

இன்று நல்ல நாள்!

மே 21-இல் மேக்கேதாட்டு அணை ஆணைய தீா்மானத்தை தீயிட்டு எரிக்கும் போராட்டம்: தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம்

SCROLL FOR NEXT