திருவண்ணாமலை

பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி

வந்தவாசியை அடுத்த நெல்லியாங்குளம் அரசு உயா்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

வந்தவாசியை அடுத்த நெல்லியாங்குளம் அரசு உயா்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் ஆ.மயில்வாகனன் தலைமை வகித்தாா். தமிழாசிரியை எ.மோகனா வரவேற்றாா்.

சங்க இலக்கியங்கள் குறித்து வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்க இணைச் செயலா் ஏ.ஏழுமலை, தென்னாங்கூா் அரசு கலை, அறிவியல் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியா் மா.ரஜினி ஆகியோா் பேசினா்.

தமிழின் தொன்மை குறித்து நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியா் ரவி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT