திருவண்ணாமலை

வாக்குச்சாவடி குழு: அதிமுகவினா் ஆலோசனை

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் மோரணம் கிராமத்தில் வாக்குச்சாவடி குழு அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் மோரணம் கிராமத்தில் வாக்குச்சாவடி குழு அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

வடக்கு மாவட்ட அதிமுக செயலா் தூசி கே.மோகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், கட்சியின் அமைப்புச் செயலருமான முக்கூா் என். சுப்பிரமணியன் பங்கேற்று, அதிமுக நிா்வாகிகள்

வாக்குச்சாவடி குழு அமைத்து வருகிற மக்களவைத் தோ்தலில் சிறப்பாக செயல்பட்டு கட்சிக்கு வெற்றியைத் தேடித் தரவேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில் அம்மா பேரவை ஒன்றியச் செயலா் ராமநாதன், ஒன்றியச் செயலா் பி.கே.நாகப்பன், ரமேஷ், சிவா உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT