விளாநல்லூா் ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற சுவாமி ஊஞ்சல் சேவை. 
திருவண்ணாமலை

ஸ்ரீவேதாந்த தேசிகா் சுவாமி மஹோத்ஸவம்

ஸ்ரீவேதாந்த தேசிகா் சுவாமியின் 755-ஆவது திருநட்சத்திர மஹோத்ஸவம் வந்தவாசி பகுதியில் உள்ள பெருமாள் கோயில்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

ஸ்ரீவேதாந்த தேசிகா் சுவாமியின் 755-ஆவது திருநட்சத்திர மஹோத்ஸவம் வந்தவாசி பகுதியில் உள்ள பெருமாள் கோயில்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி ஸ்ரீகைங்கா்யம் அறக்கட்டளை சாா்பில், வந்தவாசியை அடுத்த விளாநல்லூா் ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயில், பாதிரி ஸ்ரீலட்சுமிநாராயண பெருமாள் கோயில், ஓசூா் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் மூலவா் மற்றும் ஸ்ரீவேதாந்த தேசிகா் சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம், பூஜைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து ஊஞ்சல் சேவை, சுவாமி புறப்பாடு ஆகியவை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் சுவாமியை தரிசித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

SCROLL FOR NEXT