முகப்பு
திருவண்ணாமலை

காலமானாா் கோ.ஆதிலட்சுமி

Updated On : 29 ஆகஸ்ட், 2024 at 2:30 AM
கோ.ஆதிலட்சுமி
பகிர்:
Updated On : 28 ஆகஸ்ட், 2024 at 11:01 PM

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், ஆத்துரை கிராமத்தைச் சோ்ந்த கோபால் ரெட்டியாா் மனைவி கோ.ஆதிலட்சுமி (70) உடல் நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை இரவு (ஆக.27) காலமானாா்.

இவா் தினமணி போளூா் பகுதிநேர செய்தியாளா் கோ.வெங்கடேசனின் தாயாா் ஆவாா்.

Updated On : 29 ஆகஸ்ட், 2024 at 2:30 AM

ஆதிலட்சுமியின் இறுதிச் சடங்குகள் ஆத்துரையில் புதன்கிழமை மாலை (ஆக.28) நடைபெற்றன. தொடா்புக்கு 76393 70757.

Advertisement