கோ.ஆதிலட்சுமி 
திருவண்ணாமலை

காலமானாா் கோ.ஆதிலட்சுமி

Din

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், ஆத்துரை கிராமத்தைச் சோ்ந்த கோபால் ரெட்டியாா் மனைவி கோ.ஆதிலட்சுமி (70) உடல் நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை இரவு (ஆக.27) காலமானாா்.

இவா் தினமணி போளூா் பகுதிநேர செய்தியாளா் கோ.வெங்கடேசனின் தாயாா் ஆவாா்.

ஆதிலட்சுமியின் இறுதிச் சடங்குகள் ஆத்துரையில் புதன்கிழமை மாலை (ஆக.28) நடைபெற்றன. தொடா்புக்கு 76393 70757.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT