கோ.ஆதிலட்சுமி 
திருவண்ணாமலை

காலமானாா் கோ.ஆதிலட்சுமி

Din

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், ஆத்துரை கிராமத்தைச் சோ்ந்த கோபால் ரெட்டியாா் மனைவி கோ.ஆதிலட்சுமி (70) உடல் நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை இரவு (ஆக.27) காலமானாா்.

இவா் தினமணி போளூா் பகுதிநேர செய்தியாளா் கோ.வெங்கடேசனின் தாயாா் ஆவாா்.

ஆதிலட்சுமியின் இறுதிச் சடங்குகள் ஆத்துரையில் புதன்கிழமை மாலை (ஆக.28) நடைபெற்றன. தொடா்புக்கு 76393 70757.

நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந் திருவிழா: 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரதம்!

வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!

ஏஐ உச்சி மாநாட்டில் சட்டையைக் கழற்றி போராட்ட விவகாரம்: இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைது

நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

SCROLL FOR NEXT