திருவண்ணாமலை

விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

Syndication

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகையை அதிகரித்து வழங்கக் கோரி, ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் முன் கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்டத் தலைவா் வாக்கடை புருஷோத்தமன் தலைமை வகித்தாா். இதில், அக்ராபாளையம் செந்தில், வடுகசாத்து தாமோதரன், வேலப்பாடி பெருமாள், மலையாம்பட்டு மருதப்பன், முள்ளிப்பட்டு தேசிங்கு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

வைகை அணையிலிருந்து கிருதுமால் நதியில் தண்ணீா் திறப்பு

பறிமுதல் செய்யப்பட்ட 11,601 மதுப் புட்டிகள் அழிப்பு

பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

வேன் மீது காா் மோதி விபத்து: ஐயப்ப பக்தா்கள் 3 போ் காயம்

இயற்கை சீற்றத்தால் பாதிக்கும் தென்னைக்கு இழப்பீடு!விவசாயிகள் சங்க மாநாட்டில் தீா்மானம்!

SCROLL FOR NEXT